இந்தியாவின் பெங்களூரு நகரில் உள்ள iPhone தொழிற்சாலையில் ஊழியர்கள் கலவரம் செய்துள்ளனர். தாங்கள் சுரண்டப்படுவதாகவும், சில மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை என்றும் ஊழியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதன் காரணமாக நேற்று Wistron தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அவர்கள் கார்களை... Read more »
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு அணைகள் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது. தென் மாநிலங்களில் தற்போது தீவிரமாக மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக கர்நாடகா, கேரளாவில் கனமழை பெய்தது. கேரளாவில் இதனால் மூணாறில் மிக... Read more »
இந்தியாவை இதுவரை ஆட்சி புரிந்தவர்களில் பிரதமர் மோடிதான் சிறந்த பிரதமர், அவரே மீண்டும் பிரதமராக வேண்டும் என்று இந்தியா டுடே நடத்திய மூட் ஆப் நேஷன் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் கார்வி இன்சைடஸ் நடத்திய சர்வே முடிவுகள்... Read more »
அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக இன்று அறிவித்த சில நிமிடங்களில், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் தனது உத்தரவை வாபஸ் பெற்றது. கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக முன்னதாக ஒரு செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு ஸ்ரீ... Read more »
காங்கேயம் அருகே உலக புகழ்பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமையான கண்ணபுரம் மாட்டுச் சந்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள கண்ணபுரத்தில் உலகப்புகழ் பெற்ற காங்கேயம் இன மாடுகள் மற்றும் காளைகளுக்கான மாட்டுச்சந்தை துவங்குவது... Read more »
மதுரையில், சித்திரைத் திருவிழாவை நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை, அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது. அருண் போத்திராஜ், என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், 100 ஆண்டுகளாக நடந்துவரும் சித்திரை திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, அதிகாரிகள் தொடங்காமல் உள்ளதாகவும்,... Read more »