முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தனது 67ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் கலை மற்றும் கலாசார அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத்தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருநாகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்... Read more »
நாளை முதல் ஒவ்வொரு பஸ் பயணங்களின் போதும் இரண்டு பஸ்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். விசேடமாக பாடசாலை நேரங்களில் மற்றும் அலுவலக நேரங்களில் குறித்த முறையில் இரண்டு பஸ்களை ஈடுபடுத்த போக்குவரத்து... Read more »
யாழ்ப்பாணத்தில் இன்றுமாலை 5.30 மணியளவில் மீண்டும் கனமழை பெய்து வருகின்றது. ஏற்கனவே நல்லூர் வீதி, ஸ்ரானலி வீதி, பஸ் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளது Read more »
கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த இருபது வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு எரிபொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றிய முதியவருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடையவருக்கே இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த முதியவர் பணியாற்றிய... Read more »
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பான நீதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதனடிப்படையில் சட்டமா அதிபர்... Read more »
உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் ஹாஸிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 25 வயதான பாத்திமா ஹாதியாவுக்கும் நேற்று பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று... Read more »
யாழ்ப்பாணம் புத்தூர் ஆவரங்கால் பகுதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை காங்கேசன்துறை பொலிஸ் தலைமைக்காரியாலயமும் அச்சுவேலி பொலிஸ் நிலையமும் சமூகமட்ட அமைப்புக்களும் இணைந்து “மீட்டரான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் இந்த செயற்திட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இதன்போது புத்தூர்... Read more »
லங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ நாட்டில் இருந்து வெளியேறியுள்ளார். மைக் பொம்பியோ நேற்று இரவு இலங்கைக்கு வருகைத் தந்திருந்த நிலையில், இன்று (புதன்கிழமை) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ்... Read more »
மத்துகம – அழுத்கங்கொட பகுதியில் ஒரே குடும்பத்தில் சகோதரர்கள் இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்தர்க்கத்தினால் ஏற்பட்ட மோதலில் இளைய சகோதர் மீது மூத்த சகோதரர் கூரிய ஆயுதங்களை கொண்டு தாக்கியதை தொடர்ந்து இளைய சகோதரர் படு காயமடைந்துள்ளார். குறித்த சம்பவத்தின் போது... Read more »
கொரோனா தொற்று பரவல் காரனமாக விநியோகிக்க முடியாத நிலையில், தேக்கி வைக்கபட்டுள்ள மீன் தொகைகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 4 நாட்களுக்குள் இவ்வாறு மீன் தொகைகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சு... Read more »